Thursday, October 18, 2018

பினாங்கு அறநிலையத்துறை அழைப்பு - 2


பினாங்கில் தமிழர்கள் ஒரு புறம் நவராத்திரி கொண்டாடிக் கொண்டிருக்க, சீனர்களும் தங்கள் பாணியில் நவராத்திரியை 9 நாள் பண்டிகையாக இங்கு கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். மூலைக்கு மூலை சீன சாமி கோயில்களில் பூக்கள்,ஊதுபத்தி புகை என விழாக்கோலமாக பினாங்கு காட்சியளிக்கிறது.

இரவு 10:30 வாக்கில் நான் விமான நிலயத்திலிருந்து ஜியோர்ஜ்டவுன் பகுதிக்கு வந்தபோது சீனர்களின் தேர் பவனி சென்று கொண்டிருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் சீனர்களின் இந்த பெண் தெய்வத்திற்கான நவராத்திரி விழா பினாங்கில் விமரிசையாக வளர்ந்திருப்பதைக் காண்கிறேன்.
-சுபா

No comments:

Post a Comment